Thursday, November 6, 2008

“நட்பு”


நான் வாழ வேண்டுமே என் உயிர் தோழா !
விரல்கள் கோர்த்து நடந்தோம் !
தோள்களை பகிர்தோம் !என் இருண்ட வாழ்வினை ஒளி முடினாய்…………..
ஏன் இத்தனை பாசம் ?என் தளர்த்த நேரங்களில் கை தூக்கிவிட்டாய்………….
ஏன் இத்தனை அன்பு ? என் மகிழ்ச்சி காலத்தை என்னுடன் பங்கிட்டாய்…………
ஏன் இத்தனை ஆர்வம் ?

நீ யார் எனக்கு ? உறவா ? என்ன உறவு ?

தோழா !

நான் வாழ வேண்டுமே உன்னுடன்
இந்த உலகம் முடியும் மட்டில் !!!!!!!!!!!

……… முடிவில்லா
????? ஏன்
!!!!!! மகிழ்ச்சி

No comments: