Thursday, November 6, 2008

"எழுபும் முன் ஒரு விழிப்பு"



எழுபும் முன் ஒரு விழிப்பு,
சூடான நிலை!!
கால்களுக்கு மட்டும் ஏன் ?
நொடியளவில் உணர்ந்த நிலை
,
என் இனிய நண்பன் கொசுவின் இறப்பு
,
என்னையும் தாக்கவிட்டது

விழித்ததன் பயண் ” என் உயிர் ” -கண்டது
,
கொசுவத்தி சுறுலும், என் (கால்) தலையனையும் உறவில்

சூடான நிலை !!

காத்து செய்(க),பொருத்து நில்(க)
காதல்”

1 comment:

S.S.Sethuraman said...

காத்து செய்(க),பொருத்து நில்(க)
“காதல்”


Very nice lines